Saturday, June 18, 2011

ஆரண்ய காண்டம்

ஒரு கட்டத்தில் குருதி வீச்சமற்ற காட்சிகளெல்லாம் இப்படத்திற்கு உரியனவாக இல்லாமல் ஆகிறது. ஒரேயொரு செயற்க்கை பார்வையோ கூர் மழுங்கிய வசனத்தையோ கூட காட்சிகளிலிருந்து வெட்டிவிட தோன்றுகிறது. வன்மத்தையும் குரோதத்தையும் காதல் கொள்ளச்சொல்கிறது இயக்கமும் இசையும். தலை தெறிக்க தட தடத்திருக்க வேண்டிய காட்சிகளனைத்தும் பனியுருவில் பெண்ணொருத்தியின் 'பாலே' நடனத்தை ரசிக்கும் தன்மையில் உலகதரத்திற்க்கும் ஜனரஞ்சகத்திற்க்கும் இடையில் ஊசலாடுகின்றது. Quentin பாணியில் இத்திரைப்படம், "பாப் கார்ன் தின்னுகிட்டு ** தேச்சுகிட்டு கதை கேக்கவந்த குருட்டு ****** வெளியபோயிடு.. கண் இருக்கிற *** மட்டும் படம் பாக்க வா " என்றழைக்கும் கோர தாண்டவம், ஆரண்ய காண்டம்! - June 17, 2011

No comments:

Post a Comment