தமிழில் இதுவரை வந்த “crime, murder mystery" வகையறா படங்களில் இதுவே சிறந்தது என்று தோன்றுகிறது! நாடகத்தனம், மிகையுணற்ச்சி, குத்துப்பாட்டு என நெருடல்கள் இதிலும் உண்டு. ஆயினும், சுருள் வளை கதைக்குள் மைய நேர்கோடாய் திரைக்கதை, குருவை நினைவுருத்தும் P.C. மாணவனின் camera, சத்தம் கூடுதலாயினும் இளமை பின்ணனி என ஒரு crime கதையை “வேட்டையாடி விளையாடு”வதெப்படி என அறிவுருத்தும் சத்தான தமிழ் சினிமா! - Feb 6, 2011
Monday, February 7, 2011
Subscribe to:
Posts (Atom)
-
2022 ம் ஆண்டின் கேரள திரைப்படவிழாவிற்கு வழக்கத்தை விடவும் பெரும் எண்ணிக்கையிலான சினிமா ரசிகர்கள் வந்து குவிந்திருந்தனர் . கொரோன...
-
https://vallinam.com.my/version2/?p=8502 கபடவேடதாரி : நீல நகரமும் நல்லா இருந்த நாடும் கேட்பதற்குச் சற்று விசித்திரமாகக் கூடத் தோன்ற...
-
கொரோனா பரவல் இந்தியாவில் தீவிரமடையத் தொடங்கியிருந்தபோது அமெரிக்க அறிவியல் பத்திரிகையொன்றில் முக்கியமான ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. மக்க...