தமிழில் இதுவரை வந்த “crime, murder mystery" வகையறா படங்களில் இதுவே சிறந்தது என்று தோன்றுகிறது! நாடகத்தனம், மிகையுணற்ச்சி, குத்துப்பாட்டு என நெருடல்கள் இதிலும் உண்டு. ஆயினும், சுருள் வளை கதைக்குள் மைய நேர்கோடாய் திரைக்கதை, குருவை நினைவுருத்தும் P.C. மாணவனின் camera, சத்தம் கூடுதலாயினும் இளமை பின்ணனி என ஒரு crime கதையை “வேட்டையாடி விளையாடு”வதெப்படி என அறிவுருத்தும் சத்தான தமிழ் சினிமா! - Feb 6, 2011
.jpg)